ஜனாதிபதி பிரதமருக்கு எதிராக மக்கள் கோசமெழுப்புவதற்கு காரணம் என்ன ?
பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்திருந்த போது, மக்கள் அவருக்கு எதிர்ப்பினை தெரிவித்து கோசங்களை எழுப்பியிருந்தனர். இந்தநிலையில் அமெரிக்காவிற்கு சென்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்ப மக்கள் தயாராகிக் கொண்டிருப்பதாக நாங்கள் அறிகின்றோம். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நாடாளுமன்றில் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது நாங்கள் பார்த்தோம் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இத்தாலிக்கு விஜயம் செய்திருந்த போது, மக்கள் அவருக்கு எதிர்ப்பினை தெரிவித்து கோசங்களை எழுப்பியிருந்தனர். இந்தநிலையில் அமெரிக்காவிற்கு … Continue reading ஜனாதிபதி பிரதமருக்கு எதிராக மக்கள் கோசமெழுப்புவதற்கு காரணம் என்ன ?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed